KS Radhakrishnan

#வங்க_கடல், வீட்டின் அருகே, #கிழக்கு_கடற்கரை_சாலை.

#வங்க_கடல், வீட்டின் அருகே,#கிழக்கு_கடற்கரை_சாலை.#Bay_of_Bengal, #East_Coast_Road (near by home) #ksrpos1-6-2020.

“#வாழ்க்கையின்_அர்த்தத்தை_பற்றி #ஏன்_கவலைப்படுகிறாய்?

“#வாழ்க்கையின்_அர்த்தத்தை_பற்றி #ஏன்_கவலைப்படுகிறாய்?,வெறுமனே வாழ், உன்னைச் சுற்றி நடக்கும் முட்டாள்தனங்களை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஒன்றி வாழ்.” என்று. துயரம், வேதனை, என்ன நடக்குமோ எனும் கவலை, இன்ப வேட்கை, பயம்,...

சென்னையில் இருந்து தூத்துக்குடியில் இறங்கி, திருநெல்வேலியில் தித்திப்பு அல்வா

சென்னையில் இருந்து தூத்துக்குடியில் இறங்கி, திருநெல்வேலியில் தித்திப்பு அல்வாவை ஒரு கை பார்த்துவிட்டு, கிராமத்திற்கு சென்று வானம் பார்த்த கரிசல் பூமியை பார்த்தால் வேதனையிலும் வேதனை....... #ksrpostகே.எஸ்.இராதாகிருஷ்ணன்30.05.2020

#நேர்மையான_மனித_நேயம்_இந்த #நேரத்தில்_மன_ஆறுதல்_மாமருந்து…..

#நேர்மையான_மனித_நேயம்_இந்த #நேரத்தில்_மன_ஆறுதல்_மாமருந்து.....————————————————-" இப்போது உள்ள சூழல்,வாழ்வை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு வழி இல்லை. நாம் தனிமைப்படுதல் அவசியம். நாம் சற்று அதை எளிமையக எடுத்துக்கொண்டால் சுகமே....இறப்புகள கூடுகிறது. புரியாத...

#கரோனா #சொந்த_ஊருக்கு_திரும்ப…. #அப்படியும்_இப்படியும்

#கரோனா#சொந்த_ஊருக்கு_திரும்ப....#அப்படியும்_இப்படியும்———————————————-தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பல சிரமங்கள்;அப்படி நடையைகட்டி திரும்ப பல நாட்கள். குடிக்க தண்ணீர் இல்லை. உணவும் இல்லை.இதில் சில மரணங்கள். இப்படியான துயரங்கள்....ஆனால் சிலருக்கு.......

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப்போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின்மேலே கண் நிறைந்த காதலனை காணவில்லையா…

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப்போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின்மேலே கண் நிறைந்த காதலனை காணவில்லையா...

நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியாக #உரிமைக்காகப் #போராடிய_விவசாயிகள்_46_பேர்

நாட்டின் விடுதலைக்குப் பின் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியாக #உரிமைக்காகப் #போராடிய_விவசாயிகள்_46_பேர் #தங்கள்_இன்னுயிரை_துப்பாக்கி #சூட்டில்_தியாகம்_செய்துள்ளனர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்29.05.2020#ksrposts#விவசாயிகள்_போராட்டம்

#கிராமத்தில்_எத்தனை_நாள்தான் வைரஸ்க்கு வீட்டுல முடங்கி கெடக்குறது

#கிராமத்தில்_எத்தனை_நாள்தான் வைரஸ்க்கு வீட்டுல முடங்கி கெடக்குறது, பள்ளிக்கூடமும் இப்பக்குள்ள தெறக்க மாட்டாக, காலாற #வேட்டைக்கு_போயி எதையாவது பிடிச்சு கறிக் கொளம்பு வச்சு கார சாரம சாப்புடுவோம் என கிளம்பியச்சி... #விளாத்திகுளம்_புதூர்_அருகே #கிராமங்களில்...... Muscat...

Show Buttons
Hide Buttons