நாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .
இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை...
இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - சிவகாசி இடையே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சிமென்ட்ஸ் உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்கள் இருப்பது 1966-இல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில்...
கடந்த பிப்ரவரி 2, 2021 அன்று இலங்கை அரசு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்கிய ஈசிடி என்ற கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இந்தியாவையும்...
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடந்த 2000 என்று நினைக்கிறேன், கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு வழங்கிய மின்சாரம் நிறுத்தப்பட்டது, 20 ஆண்டுகளுக்கு பின் பெரியாறு அணைக்கு...
தமிழக மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டு பலியானவர்கள் 350-380வரை இருக்கும். ஆனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் இதுவரை இலங்கை கடற்படை மற்றும்...
இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இல்லை இன்று இலங்கையில் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அங்கே இதுவரை தமிழில் தேசிய பண்...
சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானி. அகில இந்திய வேளாண்மைத் திட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு என்ன விலை வைப்பது என்பது பற்றி அவர் தலைமையில்...
பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்கின்றனர். அவர் காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக...
கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கொழும்பு கிழக்கு முனையம் (Eastern Terminal) இந்தியாவிற்கு கொடுப்பதை குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேசினார்...