மங்கள_கிழார்
மங்கள கிழாரை பற்றி கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. காட்சிக்கு, சற்று இசை மேதை விளாத்திகுளம் சாமி போல் இருப்பார்.தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்த தியாகி, துறவு போல...
Contains all posts
மங்கள கிழாரை பற்றி கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. காட்சிக்கு, சற்று இசை மேதை விளாத்திகுளம் சாமி போல் இருப்பார்.தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்த தியாகி, துறவு போல...
வீடு தேடி வந்த கல்வி….பெருமை…Prideதமிழக முதல்வர்.
இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - சிவகாசி இடையே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சிமென்ட்ஸ் உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்கள் இருப்பது 1966-இல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில்...
கடந்த பிப்ரவரி 2, 2021 அன்று இலங்கை அரசு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்கிய ஈசிடி என்ற கொழும்பு கிழக்கு துறைமுக முனையத்தை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இந்தியாவையும்...
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடந்த 2000 என்று நினைக்கிறேன், கேரள அரசு முல்லை பெரியாறு அணைக்கு வழங்கிய மின்சாரம் நிறுத்தப்பட்டது, 20 ஆண்டுகளுக்கு பின் பெரியாறு அணைக்கு...
தமிழக மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டு பலியானவர்கள் 350-380வரை இருக்கும். ஆனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் இதுவரை இலங்கை கடற்படை மற்றும்...
இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இல்லை இன்று இலங்கையில் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அங்கே இதுவரை தமிழில் தேசிய பண்...