News/Spotlight

யாராக இருந்தாலும் அவரும் நம்மை போல் இன்னொரு மனிதரே. அதை தவிர எதுவும் இல்லை. அக்னி என்ற நெருப்புக்கு மட்டும்தான் தன்னோடு சேர்ந்ததை பிரவகமாக பெரு நெருப்பாக...

இருப்பவனை புனிதன் என்றும் இல்லாதவனை இழிபிறவி என்றும் வகைப் படுத்தும் ஓர் காரணிகள் அதிகாரம்,பணம்..! தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டியஎல்லாமரியாதையும்,தகுதியில்லாதவர்களுக்குசுலபமாக கிடைத்து விடுகிறது..!! நம்மை எதிர்க்க தகுதிஇல்லாதவர்கள்விமர்சனங்களை குப்பையில்போடுவது நல்லது....

Show Buttons
Hide Buttons