இலங்கை

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும்!

ஈழ மண்ணில் திரும்பவும் போர்கள் தொடங்கியுள்ளன. அங்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. கிளிநொச்சியில் மழைக்காலமான தற்பொழுது அங்குள்ள மக்களைக் கொடுமையாக வட்டும் வகையில் சிங்கள அரசு நடந்து கொள்கிறது....

இலங்கைக்குக் கச்சத்தீவு தானம்

தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ...

ஆண்ட இனம் அழியலாமா?

ஈழத்தில் பூர்வ குடிகளாகத் திகழ்ந்த ஆண்ட தமிழினம் இன்று சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்படுகிறது. வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும்,...

அச்சுறுத்தும் சீன – இலங்கை உறவு

நாளுக்கு நாள் சீன - இலங்கை உறவு வலுப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்ககைக்கு வருகை...

கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை,...

கலைஞரும் ஈழத் தமிழரும்!

26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை...

ஈழத் தமிழரின் பிரச்சினையில் தொடரும் அவலங்கள்

ராஜபக்சே அரசு நடத்தும் காமன் வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அங்கே அம்மாநாடு நடக்க இருக்கின்றது. அம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க...

Show Buttons
Hide Buttons