கண்காணிப்பது மக்களின் கடமை
ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களை காண்கின்றோம். தேர்ந்தெடுத்து செல்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை...
ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களை காண்கின்றோம். தேர்ந்தெடுத்து செல்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை...
இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை...
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்;...
மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள், ஹிட்லர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு நடக்கின்றன. வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. ஐ.நா. மன்றம் உலகளவில்...
மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண...
சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம்...
நீதிமன்றங்களின் செயலாற்றும் நடவடிக்கைகள் பற்றி (Judicial Activism) 1996இல் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஜுடிசியல் ஆதடிவிசம் என்பதில் ஆக்டிவிசம் என்பதற்கு தமிழில் பொருள் என்ன என்று அறிய அகராதிகளைப்...