தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த...
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த...
பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது....
முல்லைப் பெரியாறு வறண்ட ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு காலத்தில் காலம் வழங்கிய அருட்கொடையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு தமிழர்களுக்கு ஒரு கேள்விக்குறியாக...
ஒரு காலத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம்...
இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை,...
இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா அவர்களையும், அந்நிறுவனத்தின் மேலாளர் சுவாமி அபிராமினந்தா அவர்களையும் சந்தித்து பல செய்திகள், பிரச்சினைகளை அவர்களுடன் பேசக் கூடிய வாய்ப்பு அடிக்கடி...
ஏடா தம்பி எட்டு பேனா...! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்! மரக்கிளையினிலே பிணம் வெந்த புண்ணிலே வேல் மறந்திடப் போமோ மணங்கவர் வாசகம்!...
ஒவ்வொரு பிப்ரவரி மாத இறுதியில், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கச்சத்தீவுக்கு சென்று, அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். கடந்த 1983, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இத்திருவிழா...
ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து பேசும்பொழுது, தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, திரும்பவும் ஆனந்த விகடன் (09.12.2009) இதழில் கேள்வி எழுப்பி உள்ள வைகோவுக்கு சில கேள்விகள்....
இன்றைய தினமணியில் (28.11.2009), ஏடுகள் அனைத்தும் நமது தலைவர் கலைஞர் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதனால் ஜனநாயகத்திற்கு அழிவு ஏற்பட்டுள்ளதென்றும், தலைவர் கலைஞர் அவர்கள் சாதித்தது என்ன...