வீண் குப்பையில் விளையும் வீண் செடி!
(தினமணி ஏடு 18.11.2009 அன்று திரு.பழ. நெடுமாறன் அவர்களின் கட்டுரையை வெளியிட்ட அன்றே, இந்த பதில் கட்டுரை உடனே அனுப்பப்பட்டும், தொலைபேசியில் ஆசிரியர் குழுவிடம் தெரிவித்தும், இதுவரை...
(தினமணி ஏடு 18.11.2009 அன்று திரு.பழ. நெடுமாறன் அவர்களின் கட்டுரையை வெளியிட்ட அன்றே, இந்த பதில் கட்டுரை உடனே அனுப்பப்பட்டும், தொலைபேசியில் ஆசிரியர் குழுவிடம் தெரிவித்தும், இதுவரை...
தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு...
26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை...
சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜனா ஜேக்கப் பேசும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு மதிய உணவு திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர்...
ஒரு காலத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம்...
தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கின்றார். பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969இலிருந்து தான் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தமிழகம் வளம்...
“நீரின்றி அமையாது உலகு”, “சிறுதுளி பெரு வெள்ளம்”, “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு...
தலைவர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் நாட்டுடைமையாக்கப்பட்ட பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின், 1950இல் வெளியிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் என்ற இரண்டு தொகுதிகளை தலைவர் கலைஞர் அவர்களின் அணிந்துரையுடன் மூன்றாம் பதிப்பாக...
தலைவர் கலைஞர் அவர்கள் பாடுபடும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தாங்கள் உற்பத்தி...