கேரளா

கேரள அச்சன்கோவில் பம்பை – தமிழக சாத்தூர் வைப்பாறு இணைப்பு

கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால்...

விவசாயிகளின் வேதனைக் குரல்!

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை...

முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை

“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் - அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136...

தமிழக எல்லைகளின் சிக்கல்கள்

கடந்த 10 நாட்களில் தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில்...

இது காட்சிப் பிழைதானோ?

ஏடுகளில் பதட்டமும், கவலையும் அடையச் செய்யும் ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை ராயலசீமா பகுதியில் இணைக்க வேண்டுமென்று சில தெலுங்கு அமைப்புகள், கிருஷ்ணகிரி ஆட்சித்...

அட்டப்பாடி சிக்கல்…

அண்டைய மாநிலமான கேரளம் தொடர்ந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகின்றது. சில நாட்களுக்கு முன் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அனைவரும் தங்கள் நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டுமென...

அக்கிரமமான ‘டேம்999’

முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவது போல ‘டேம் 999’ என்ற திரைப்படம் பொய்யாக, புரட்டாக கேரள அரசின் ஆசியோடு திரையிடப்படுகிறது. முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை...

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை - வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து...

Show Buttons
Hide Buttons