தமிழக அரசு

நெறியற்ற நடவடிக்கைகள்…

பெருமழையால் கர்நாடகம் மறுத்தும், தஞ்சை டெல்டாவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.  இன்றைக்கு தண்ணீர் இருந்தும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நெல் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து...

விவசாயிகளின் வேதனைக் குரல்!

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை...

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன.  இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத...

வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயி!

பாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, கொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள்,...

கோளாறில் – கோலார் தங்க வயல்!

கோலார் தங்கச் சுரங்கத்தை 188ல் ஓர் ஆங்கிலேய நிறுவனம் தொடங்கியது. ஜான் டெய்லர் தொடங்கிய இந்த தங்கச் சுரங்கம், பாரத் தங்கச் சுரங்க லிமிடெட் என அழைக்கப்பட்டது....

காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை...

முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை

“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் - அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136...

சான்றோரை சிறப்பிக்க மேலவை

தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு நடிகை மேலவைக்கு வரமுடியவில்லை; தனக்கு பிடிக்காதவர்கள், குறிப்பாக இன்றைய தமிழக...

லத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்!

திருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க....

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை - வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து...

Show Buttons
Hide Buttons