தினமணி

இலங்கை தேர்தல், இனி என்ன?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர்...

நீதித் துறையில் சிலப் பிரச்சினைகள்

மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண...

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி மனதை ரணமாக்கிவிட்டது. சிறுவர்கள்...

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை - வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து...

யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்?

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவற்றின் விலை அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

நெல்லை விடுதலை எழுச்சிக்கு நூற்றாண்டு

நெல்லைச் சீமையில் பூலித் தேவர், கட்டபொம்மன் காலத்திற்குப் பின்பு வ.உ.சி., பாரதி, வாஞ்சிநாதன், சிவா போன்ற ஆறுமைகள் விடுதலை வேள்வியில் இறங்கினர். விடுதலையே நமது குறிக்கோள்; அதனை...

மண்ணும் கடவுள்; மரமும் கடவுள்!

நாட்டுப்புற மக்களின் வாழ்வி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைகிறது. அவர்களின் கடவுள் நம்பிக்கை அலாதியானது. கிராமத்து மக்கள் கடவுளைத் தேடி கோயில் கோயிலாக அலைவது இல்லை. தன்...

பாழாகும் பாலாறு

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்கல்லபூர் வட்டத்தில் பல...

நீதித் துறையில் தப்புத் தாளங்கள்

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம்...

Show Buttons
Hide Buttons