சங்கரன்கோவில்- கோவில்பட்டி களப்பணிகள்.
இன்று (02-08-2015) காலை சங்கரன்கோவில் அருள்மிகு.கோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு...
இன்று (02-08-2015) காலை சங்கரன்கோவில் அருள்மிகு.கோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு...
அன்புடையீர், வணக்கம், கதைசொல்லி ஆசிரியர் கி.ரா அவர்களின், “மனுசங்க...” என்ற தொடர் தி இந்து தமிழ் ஏட்டில், செவ்வாய்க் கிழமை மண்மணம் பத்தியில் தொடர்ந்து...
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்துவரும் கோவில்பட்டி நகருக்கு மூன்று முக்கியப் பணிகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால யோசனை. அவை... 1. பேரறிஞர். அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக்...
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த. திரு. சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் சிலையை கோவில்பட்டியில், லெட்சுமி ஆலை அருகில் அமைப்பதற்ககாக அரசின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில்,...
தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டம் 1930ல் துவங்கி நெல்லை மாவட்டம் கடம்பூர் அருகே, ஆங்கிலேயர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு விவசாயியைச் சுட்டு அவர் மரணமடைந்தது வரலாற்றுச் செய்தி....