LTTE

தமிழினிக்கு இரங்கல்

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த 43 வயதான தமிழினி என அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி  இன்று காலை புற்றுநொயினால் அவதியுற்று சிகிச்சைப்பலனின்றி காலமானார்....

விடுதலைப் புலிகளும் இலங்கைத் தேர்தல் அரசியலும்

விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று ஒருசிலர் கூறினாலும், திரும்பவும் புலிகள் கிளர்ந்தெழுவார்கள் என்ற வீர உறுமல்கள் கேட்கின்றன. இந்தப் படத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தமிழ்ச்செல்வன்...

தமிழ் ஈழம்…

கண்ணில் பட்ட பதிவு : மீண்டும் ஓர்நாள்..எங்கள் பனைகள் வாடைக் காற்றின் வருடலில் மெய்மறந்து..தம் கூந்தல்களை வயலினைப்போல் ஒலியெழுப்பி எமது மண்ணின் தேசியப் பாடலைப் பாடும்!

இலங்கை இராணுவத்தின் பிடியில் முன்னணி போராளி நண்பர் பாலகுமாரன். Balakumaran -Military Custody

முள்ளிவாய்க்கால் கொடூரம்  ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 18-05- 2009ல் நடந்தேறிய போது 1.5லட்சம் தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்தது. எண்ணிக்கையில் அறிய முடியாதபடி பல தமிழர்கள்...

டெசோ மாநாட்டில் வசூலான பணம் –

இந்த வாரம் தமிழ் இந்தியா டுடேவில், 1986, மே மாதம் மதுரையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் வசூலான பணத்தை ஈழப் போராளிகளுக்கு வழங்கப்பட்டது என்ற தவறான தகவல்...

Show Buttons
Hide Buttons