விவசாய முதல்வர் ராமசாமி ரெட்டியார் .

0
#ஓமந்தூரார் 
1940 -50 களில்பொதுமேடைகளில் தலைவர்கள் மக்களை மகா ஜனங்களே! கனவான்களே! போன்ற வார்த்தைகளாலேயே விளித்தனர். திரைக்காதலி காதலனை “ஸ்வாமி !”
என்றும், காதலியை “சகியே!” என்றும் சமஸ்கிருதத்தில் அழைத்த காலம் அது! பொதுமக்களை உண்மையான மரியாதையுடன் மேடைகளில் “பெரியோர்களே! தாய்மார்களே! ” என அழகுத் தமிழில்  அன்பொழுக அழைத்த முதல் தலைவர் ஓமந்தூரார் .
 
தமிழில் கலைகளஞ்சியம், தமிழ் பயிற்சி மொழி, இட ஓதுக்கிடு கொண்டுவந்த நேர்மையான மக்கள் – விவசாய முதல்வர் ராமசாமி ரெட்டியார் .
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-11-2019
#KsRadhakrishnan 
#KSR_Posts
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons