Year: 2008
நெருக்கடியில் நெய்யாறு
கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை - வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து...
மானம் பறிபோகிறது…!
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும்போது நடந்த அவலங்களைப் பார்த்தபொழுது நாட்டில் நிலவுவது ஜனநாயகமா? பணநாயகமா? என்று வழக்காடு மன்றம் நடத்தலாம் போலிருக்கிறது. தான் வகிக்கும் உயர் பதவியின்...
பனை உயர நாடு உயரும்!
தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை மாநகரம் எங்கும் வானளாவிய கட்டடங்கள், மாநகரைச் சுற்றிலும் அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிக...
யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்?
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவற்றின் விலை அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
புஷ்ஷின் திமிர்ப் பேச்சு
இந்தியாவை வேப்பங்காய் போல எதிரியாக நினைத்து அமெரிக்கா பேசி வருவது இன்றல்ல நேற்றல்ல, 60களில் கென்னடி காலத்திற்குப் பின்பு இன்றுவரை இதே நிலைப்பாடு. அமெரிக்õவில் நாய்க்குட்டிக்கு இந்தியா...
நெல்லை விடுதலை எழுச்சிக்கு நூற்றாண்டு
நெல்லைச் சீமையில் பூலித் தேவர், கட்டபொம்மன் காலத்திற்குப் பின்பு வ.உ.சி., பாரதி, வாஞ்சிநாதன், சிவா போன்ற ஆறுமைகள் விடுதலை வேள்வியில் இறங்கினர். விடுதலையே நமது குறிக்கோள்; அதனை...

