Month: February 2015

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்… (Farmer’s Suicide ) (2)

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்... (Farmers Suicide ) மகாராஷ்ட்டிராவில் கடனில் சிக்கித்தவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைப் பற்றிய விசாரணை தேசிய மனித...

14வது நிதிக்குழு – தமிழகத்திற்கு பாதிப்பு.

மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்து அளிப்பது எப்படி என பரிந்துரைகள் வழங்குவதுதான் நிதிக்குழுவின் முக்கியப் பொறுப்பு. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக்குழு ஒருவர் தலைமையில்...

இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள்.

இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள். 1. சென்னை –திருப்பெரும்புதூர் (வழி-பூந்தமல்லி). 2. ஆவடி- திருப்பெரும்புதூர். 3. இராமேஸ்வரம் – தனுஷ்கோடி. 4. தஞ்சாவூர் –அரியலூர்...

இரயில்வே நிதி அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது மத்திய அரசு.

2015-16ம் ஆண்டிற்கான இரயில்வே இரயில்வே நிதி அறிக்கை தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. பெருந்திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் தமிழகத்துக்கு  இந்த இரயில்வே நிதி அறிக்கையில் இல்லை. செங்கோட்டை-கொல்லம், மதுரை-போடிநாயக்கனூர், பழநி...

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் – ஒபாமா உறுதி.

India's Membership in U.N security council கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர  உறுப்பினராக வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது....

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். (1)

Agriculture Lands Acquisition ... அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். _________________________________________________________________ விவசாயிகளை எந்த அரசாங்கம் வந்தாலும் வஞ்சித்து காவு...

மீளுமா ஐரோப்பிய யூனியன்? பண்டைய கிரேக்கத்திற்கா இந்தநிலை….?

கிராமப்புறங்களில் வாழ்ந்து கெட்ட வீடு என்று, பெரிய இடிபாடுகள் கொண்ட வீட்டைக் காட்டிச் சொல்வதுண்டு. ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன், போர்த்துக்கீசு, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் தன்னகத்தே...

தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக நியமிப்பு

நேற்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள்,  இனமான பேராசிரியர் அவர்கள், தளபதி.மு.கஸ்டாலின் அவர்கள்  கலந்தாலோசித்து   “தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக” அடியேனை நியமித்திருக்கிறார்கள்.  இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த...

புவி அரசியலில் இந்து மகாக்கடலும் இலங்கை திரிகோணமலையும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சீனா, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தது. அன்றைய இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் அதற்கு...

Show Buttons
Hide Buttons