நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின் அவசரமும்
உயிர்மை இதழில் திரு. ஆத்மாநாமினுடைய பத்தியை படிக்க நேர்ந்தது. அவசர நிலை காலத்தில், கண்ணில் பார்த்த நிகழ்வுகளை அப்படியே படமெடுத்து எழுதியுள்ளது கவனத்தை ஈர்த்தது. நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின்...
உயிர்மை இதழில் திரு. ஆத்மாநாமினுடைய பத்தியை படிக்க நேர்ந்தது. அவசர நிலை காலத்தில், கண்ணில் பார்த்த நிகழ்வுகளை அப்படியே படமெடுத்து எழுதியுள்ளது கவனத்தை ஈர்த்தது. நெருக்கடிநிலையும் ஆத்மாநாமின்...
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்;...
தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது. காவிரி வழக்கு விசாரணையை உச்ச...
இதுவரை தமிழ்நாட்டில் விவசாயிகள் கடன்தொல்லையாலும் விவசாயம் பொய்த்துப் போனதாலும் தற்கொலை செய்துகொண்டனர். நேற்றைக்கு கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி கிராம விவசாயி தனசேகர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில்...
பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் அவர்கள் குறித்த தினமணி கதிர் கட்டுரையில் குற்றாலம் பயணத்தைக் குறித்து படிக்க நேர்ந்தது. அண்ணாவை பார்த்தது மட்டும் உண்டு. ஈ.வி.கே. சம்பத்...
இன்றைக்கு ஜெர்மனியிலிருந்து சகோதரர் குணாலன் வந்திருந்தார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுக்கு நெருக்கமானவர். பழைய சம்பவங்களை எல்லாம் நினைவுபடுத்தினார். 1984 என்று நினைவு. பேபி...
கிரிமினல்கள், குண்டர்கள், பண மூட்டைகள்தான் ஜனநாயகத்தின் இன்றைய அடிப்படை காரணிகள். Courtesy: Deccan Chronicle
கோவை மாவட்டத்தில் கௌசிகா நதிநீர் பாதை சீரமைப்புத் திட்டம் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள குருடிமலை, கொன்னூத்து மலையில் உருவாகும்...
பிரிட்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த தி #இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக்கொள்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே...
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய...