முல்லைப் பெரியாறில், இடமாறு தோற்றப் பிழை
“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் - அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136...
“முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் - அணை பலமாக உள்ளது என்றும், தமிழ்நாடு முதற்கட்டமாக தற்பொழுதுள்ள 136...
பி.டி.கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அந்தப் பிரச்சினையை...
நீரியல் சாதனையின் உச்சம் மருதூர் அணைக்கட்டு!ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறுநதிகளாகிய உங்களை நவீன காலத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொறுத்து பார்த்துவிட்டுதான் வேறு...
போபாலில், 1984 டிசம்பரில் ஒரு அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட கோர விபத்து 26 வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த அப்பாவி மக்கள் நீதிமன்ற படிகளில்...
அப்பப்பா என்ன வெயில்? தாங்க முடியவில்லையே! மலை வாசஸ்தலங்களிலும் வெயிலின் சூடு தாங்க முடியவில்லை என்ற பேச்சு எல்லா இடங்களிலும் நமக்கு கேட்கின்றது. இந்த புவனம் ஆபத்தான...
மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் ஏற்படும் முன்பனி, பின்பனி காலங்களில் அதிகாலையில் போர்வையைப் போர்த்தி இனிமையான அரைத் தூக்கத்தில் இருக்கும்பொழுது, திருச்சி வானொலி நிலையத்திலிருந்து ‘சான்றோர்...
பழவேற்காடு அன்று, தமிழ் மன்னர்கள், நாயக்கர் மன்னர்களின் கேந்திர பகுதி; ஆதியில் கீர்த்தி பெற்ற துறைமுகம்; போர்ச்சுகீசியர்கள், டச்சு வணிகர்கள் வியந்த நெய்தல் நிலம். அன்றைய மேற்கத்தியர்கள்...
நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால் அந்த தண்ணீரினால்தான் எவ்வளவு பிரச்சினைகள் தோன்றுகின்றன. தண்ணீர் யுத்தம் தர்மயுத்தம் போன்று எண்ணி எல்லா இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. உலகம்...
ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கடந்த வாரம் இலங்கைக்குச் சென்று சிங்கள அரசால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பு கொடூரத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு நேரடியாகவே...
கடந்த ஜூலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 காவல் துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 23.6.2009இல் பீகார் மாநிலத்தில் லக்ஷஷராய் மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்து தீவிரவாதிகளை விடுவித்துள்ளனர். 13.6.2009...