Month: March 2016

தமிழும் பிற மொழிகளும்

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சமஸ்கிருத மொழிகள் காலத்திற்கும், வரலாற்றுப் போக்குகளின் தாக்குதல்களுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்வித பாதிப்புக்கும்...

தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த...

தமிழ்ப் பதிப்புத் துறையின் மாண்பு!

எழுத்துலகில் இன்று பல பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியச் செல்வங்கள் மட்டுமல்லாமல், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் அச்சுக்கு வந்த பின்புதான் இலக்கியத்தின்...

தமிழக எல்லைகளின் சிக்கல்கள்

கடந்த 10 நாட்களில் தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில்...

தஞ்சை பெரிய கோவிலுக்கு வயது 1000!

பொற்கால சோழர் ஆட்சியில் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு தற்போது வயது 1,000. ஏழு வருடங்களில் சிவ பக்தரான ராஜராஜன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான...

சான்றோரை சிறப்பிக்க மேலவை

தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு நடிகை மேலவைக்கு வரமுடியவில்லை; தனக்கு பிடிக்காதவர்கள், குறிப்பாக இன்றைய தமிழக...

சமச்சீர் கல்வித் திட்டம்

இந்தியாவில் எழுத்தறிவற்றோர் 35 சதவீதம் உள்ளனர். ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் ஒருவர் மட்டுமே +2 எனும் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டுகிறார். மேல்தட்டு மக்கள்...

கோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்

பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது....

கலைஞரும் முல்லைப் பெரியாறும்!

முல்லைப் பெரியாறு வறண்ட ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு காலத்தில் காலம் வழங்கிய அருட்கொடையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு தமிழர்களுக்கு ஒரு கேள்விக்குறியாக...

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

ஒரு காலத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம்...

Show Buttons
Hide Buttons