Month: March 2016

கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!

இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை,...

ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள், ஹிட்லர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு நடக்கின்றன. வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. ஐ.நா. மன்றம் உலகளவில்...

ஐ.நா.வின் ஆளுமை கேள்விக் குறியா?

ஐ.நா. மன்றத்தின் 64ஆம் ஆண்டு கூட்டத் தொடரை அதன் புதிய தலைவர் அலி டிரெக்கி துவக்கி வைத்து பேசும்பொழுது, ஐ.நா. மன்றம் தனது நம்பகத்தன்மையை தக்க வைத்துக்...

ஏமாற்றத்தில் கோபன்ஹேகன்….

கோபன்ஹேகனில் புவி வெப்பம் தணிப்பு உச்சி மாநாடு ஏமாற்றம் தருகின்ற வகையில் முடிந்து விட்டது என பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மானுடத்திற்கு கிடைத்த இந்த பூமிப் பந்து இயற்கையின்...

என்று விடியும் கச்சா எண்ணெய் பிரச்சினை?

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கலைஞர் அவர்களும், மம்தா பானர்ஜியும் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் பிரச்சினையை எழுப்பியுள்ளன. நிதி மசோதா மீது வாதம்...

என்று தணியும் இந்த புவி வெப்பம்?

கோபன்ஹேகனில் புவி வெப்பம் தணிப்பு உச்சி மாநாடு ஏமாற்றம் தருகின்ற வகையில் முடிந்து விட்டது என பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மானுடத்திற்கு கிடைத்த இந்த பூமிப் பந்து இயற்கையின்...

இந்தியா – சீனா பாய்! பாய்!!….?

வடபுலத்திலுள்ள இமயமலை பகுதிகளில் எப்பொழுதும் பதட்டம்! அமைதியின் உறைவிடத்தில் துப்பாக்கி சத்தம்!! சாந்தி நாடி செல்லும் அப்பனி படர்ந்த பர்வதங்களின் பக்கத்தில் பிரச்சினைகள்!!! ஆசியாவின் பெரியண்ணன் பானியில்...

இது காட்சிப் பிழைதானோ?

ஏடுகளில் பதட்டமும், கவலையும் அடையச் செய்யும் ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை ராயலசீமா பகுதியில் இணைக்க வேண்டுமென்று சில தெலுங்கு அமைப்புகள், கிருஷ்ணகிரி ஆட்சித்...

ஆதிச்சநல்லூரின் அற்புத ஆய்வுகள்!

தெற்குச் சீமையில் உள்ள நிமிர வைக்கும் நெல்லைக்கு வரலாறு, அரசியல், இலக்கியம், வீரம், கொடை, சமயங்கள் போன்ற ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியத்துவமும், ஒரு நெடிய சரித்திரமும்...

அழிவின் விளிம்பில் மொழிகள்

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சமஸ்கிருத மொழிகள் காலத்திற்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்வித பாதிப்புக்கும்...

Show Buttons
Hide Buttons