Month: April 2016

திரைப்படங்களும் தணிக்கைக் குழுவும் – சில குறிப்புகள்

தற்பொழுது திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் வன்முறை, விரசம், இரண்டு அர்த்தம் உடைய பாடல்கள், உரையாடல்கள் என நமது செவிகளில் விழுந்த வண்ணம் இருக்கின்றன. இவை மக்களது வாழ்க்கையிலும், நடைமுறையிலும்...

உழைக்கும் குழந்தைகள்

குழந்தைத் தொழிலாளர்கள் விவசாயம், தீப்பெட்டி தொழில், வெடிமருந்து உற்பத்தி, அச்சக தொழில், கட்டிடம் கட்டும் தொழில், உணவு விடுதியில் பணியாற்றுதல், போக்குவரத்துத் தொழில் போன்ற பல்வேறு பணிகளில்...

பயிரிடும் முறையில் மறுசிந்தனை தேவை

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது விவசாயிகள் பாரம்பரியமாக - சம்பா, கார் போன்ற நெல் வகைகளைப் பயிரிட்டு வந்தனர். பழைய மரபு வழியாகப் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள்...

“தடா” சட்டம் அகற்றப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய ‘தடா’ சட்டம் இந்தியாவில் செயல்படும் விதம் திருப்திகரமாக இல்லையென பல தரப்பினரும் தங்களுடைய கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர். சமீபத்தில் மனித...

மத்திய – மாநில உறவுகளும் பிரச்சினைகளும்

மத்திய - மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சி கோரிக்கைக்காக பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் முதன்முதலாகக் குரல்...

பள்ளிகொண்டபுரம் ரகசியங்கள்

“இந்த வீதிக்குத்தான் எவ்வளவு அகலம்? வடக்கில் நகரத்து முக்கியச் செயலகங்களை நோக்கி விரியும் பிரதான கடை வீதி. தெற்கே, ஏழுமலை, தொலைவில் இருக்கும் அழகான கோவளம் கடற்கரையை...

நெறியற்ற நடவடிக்கைகள்….

இன்றைய (01-04-2016) தினமணி நாளிதழில் தமிழக நீர் ஆதாரங்கள் குறித்து “நெறியற்ற நடவடிக்கைகள்....” என்ற தலைப்பில் தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி. ============== நெறியற்ற நடவடிக்கைகள்.......

Show Buttons
Hide Buttons