Month: April 2016

நதி நீர் இணைப்பு

உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். கங்கை குமரியை தொடுவதோடு, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின்...

The Solitary Reaper

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அமைதி எழுகின்றது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சாலிடரி ரீப்பர் என்ற கவிதையில் கவலையோடு கிராமப்புறத்தில் கதிரை அறுவடை செய்யும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணைக் குறித்த நினைவுதான்...

தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா?

இன்று (24.4.2016) காலை வீட்டின் அருகே உள்ள பாலவாக்கம் கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்றபோது, பல செய்திகளை மனதில் போட்டு சிந்தித்துக்கொண்டு மணிரத்னம் இயக்கி மோகன்லால் நடித்த 'இருவர்'...

தேர்தல் சீர்திருத்தங்கள்

ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். அரசியலுக்கு அச்சாணி தேர்தல். தற்போதைய தேர்தலில் பணபலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன....

அகத்தியர் மலையும் யுனெஸ்கோவும்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் மலை புராதனமானது. மொத்தத்தில் இந்திய வனத்துறை இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் பாதுகாப்பான பகுதி என்று அறிவித்துள்ளது....

டான் குயிக்ஸாட்

ஐரோப்பா துணைக்கண்டத்தில் முதல் முதலாக ஸ்பானிய மொழியில் வெளிவந்த படைப்பு டான் குயிக்ஸாட் ஆகும். மிக்யூயெல் டீ செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) படைத்த இந்த...

ஈழப் பேச்சுக்கள்

ஈழம் மலரும் என்று தேர்தல் களத்தில் ஊறுகாய்த் துண்டைப் போல அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. ஈழத்தைத் தெரியாதவர்கள் எல்லாம் சினிமா பாணியில் வசனங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது....

விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

வ.உ. சிதம்பரனார், முண்டாசுக் கவி பாரதி, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, டாக்டர் ஜோசப் குமரப்பா, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, திரு.வி.க., சேலம் வரதராஜுலு நாயுடு, அயோத்திதாச...

Show Buttons
Hide Buttons