Month: April 2016

Paris agreement -2016

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ்தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த...

Article 356

நடுவண் அரசின் அடாவடிதனம்! உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய முக்கிய அம்சங்கள்:* உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்தது, சுப்ரீம் கோர்ட்டு வகுத்த சட்டவிதிகளுக்கு முரணானது ஆகும்.*...

சற்றுமுன் கிடைத்த செய்தி, உத்தரகண்ட் அரசை கலைத்தது தவறு – உத்தரகண்ட் (நைனிடால்) உயர்நீதிமன்றம்

சற்றுமுன் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம், உத்தரகண்ட் மாநில அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று நைனிடாலில் தீர்ப்பை வழங்கி உள்ளது.  பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் அம்மாநில காங்கிரஸ் அரசை மத்திய...

இன்றைக்கு சித்திரா பௌர்ணமி, கண்ணகி கோட்டத்தில் விழா

இன்றைக்கு சித்திரா பௌர்ணமி.  கம்பம் அருகே வண்ணாத்திப்பாறை பக்கத்தில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழர்கள் செல்வது வாடிக்கை.  1983 காலகட்டங்களில் தமிழக எல்லைக்குள் இருந்த கண்ணகி கோவிலை...

செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு

இன்றைய (21-04-2016) தினமணி நாளிதழில் “செல்லாப் பிரிவு சொல்லும் வரலாறு” என்ற தலைப்பில் நான் எழுதிய டெட் லெட்டர் பிரிவு 356 என்ற கட்டுரை தலையங்க பக்கத்தில்...

மாண்டெஸ்க்யூவின் அதிகார பங்கீடு

மாண்டெஸ்க்யூவின் அதிகார பங்கீடு (Separation of Powers) படி நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்ற வரம்புக்குள் மக்கள் நல அரசில் மக்கள் நலப்...

ஜனநாயகமா? மரணநாயகமா?

அக்னி கக்கும் கொடிய வேகாத வெயிலில் மனித உரிமைகள் எல்லாம் மீறக் கூடிய வகையில் ஜெயலலிதா  பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படுகின்ற மக்கள் படும் ரணத்துக்கு அளவே...

Show Buttons
Hide Buttons