Month: April 2016

Kovilpatti ….

"காராச்சேவும்-கடலைமுட்டாயும்-ஹாக்கிப்பட்டியும்"1972 லிருந்து கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில்,அரசியல் களப்பணியாளராக,தேர்தல்களில் வேட்பாளராக,வேட்பாளர்களின் தலைமை முகவராக,மண்ணிண் மைந்தனாக,கோவில்பட்டி நகரைப் பற்றியும்,நகரின் வரலாற்றைப் பற்றியும்,நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டங்களைப் பற்றியும்,தொகுதியில்...

Farmers suicide

மேட்டுப்பாளையம் ராமசாமி என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்காலை செய்துள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆடம்பர வாழ்வில் அனுதினமும் மூழ்கி எழுந்த விஜய மல்லையா 9000 கோடி...

Kalgumalai

இதுவும் கூட இதுவரையிலும் எவருக்குமே தெரியாத தகவல் தான்.தென் தமிழ்நாட்டில் சமணர்கள் படுகை-சமணச் சிற்பங்கள் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சமணர்கால வாழ்வியலுக்கு ஆதாரமாக இன்றளவும்...

கண்காணிப்பது மக்களின் கடமை

ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களை காண்கின்றோம். தேர்ந்தெடுத்து செல்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை...

நெறியற்ற நடவடிக்கைகள்…

பெருமழையால் கர்நாடகம் மறுத்தும், தஞ்சை டெல்டாவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.  இன்றைக்கு தண்ணீர் இருந்தும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நெல் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து...

விவசாயிகளின் வேதனைக் குரல்!

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை...

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன.  இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத...

Show Buttons
Hide Buttons