Month: March 2017

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலைஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் காலத்தை இழுத்தடிக்க முடியாது!இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித...

சென்னை பாரிமுனை

சென்னை பாரிமுனையின் அதை ஒட்டிய பகுதிகளைக் குறித்து சில செய்திகள்:-------------------------------------தி.மு.க. துவங்க வேண்டும் என்று அண்ணா விவாதித்தது தேவராஜ் முதலியார் தெருவில் உள்ள அவர் நண்பரின் வீட்டில்தான்.அண்ணா...

சீர்திருத்த காங்கிரஸ்:

சீர்திருத்த காங்கிரஸ்:--------------------தமிழகத்தில்  இரண்டாவது பொதுத் தேர்தலிலே அதிருப்தியை காங்கிரஸ் சந்திக்க நேரிட்டது. சீர்த்திருத்த காங்கிரஸ் துவக்கப்பட்டது 1957 தேர்தலில் மொத்தமுள்ள 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி 151...

ரஜினி காந்த்…..?

யாழ்பாணத்தில் தமிழர்களுக்கான வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரஜினி போகக்கூடாது.இதுவரை இலங்கை தமிழர்களுக்காக துரும்பையும் கிள்ளிபோடாத ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளகூடாது .தமிழக விவசாயிகள் டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருப்பதைப் பற்றி...

பெரிய சாமி தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம்

பெரிய சாமி  தூரன் குழு தமிழ் கலைக்களஞ்சியம் :-------------------------------------அன்றைய சென்னை மாகான அரசு, 1954-ல் பெரிய சாமி  தூரன் தலைமையில் தமிழில் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் குழுவை அமைத்தது....

கழுகுமலை

கழுகுமலை:......................இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து கோவில்பட்டிக்கு கழுகுமலை வழியாக சென்றேன். கழுகுமலை முருகன் கோவில் கழுகாசல மூர்த்தி என்ற பெயரில் அமைந்த பழைய கோவில். அந்தக் கோவிலில்...

யுனெஸ்கோ கூரியர்:

யுனெஸ்கோ கூரியர்:-----------------------யூனஸ்கோ தமிழ் கூரியர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கவனிக்கப்பட்ட ஈர்க்கப்பட்ட ஏடாக இருந்தது. நஷ்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தமிழர்களுக்கு நாலாந்திர பத்திரிகையும், சினிமா பத்திரிகையும் தான்...

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:

டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள்:------------------------------------- டீகோ கார்சியாவில் தமிழக மீனவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீவு இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. பிரிட்டன்,அமெரிக்காவும் இங்கே ராணுவ தளங்களை அமைக்க...

Show Buttons
Hide Buttons