தன்மான ரௌத்ரத்தோடு…
கற்கால மக்களிடம் கொள்கை, நேர்மை, களப்பணி, தியாக அரசியல்கள் எல்லாம் செயல்படுவது, அது குறித்து பேசுவதோ பைத்தியக்காரத்தனம். இப்படி நான்கு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளை வீண்படுத்திவிட்டோமோ என்று...
கற்கால மக்களிடம் கொள்கை, நேர்மை, களப்பணி, தியாக அரசியல்கள் எல்லாம் செயல்படுவது, அது குறித்து பேசுவதோ பைத்தியக்காரத்தனம். இப்படி நான்கு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளை வீண்படுத்திவிட்டோமோ என்று...
ஜனநாயகம்,அரசியல் என்பது பணம் வாங்கும் வாக்காளரை வைத்துதான்... #KSRadhakrishnanpostings #KSRpostings *கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 24-12-2017
’நீ திருடு, கொலை பண்ணு, லட்சம் கோடினு எத்தனை பேரோட சொத்த வேணாலும் கொள்ளையடி, பணம் இருந்தா மட்டும் தான் இந்த சமூகம் மதிக்கும்’ - அருவி...
காசின்(மக்களின்) தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.....
மீன்பிடித் தொழில் விவசாயத்தைப் போல கடந்த 25 ஆண்டுகளாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன்… முடிந்தால் முடியும் தொடர்ந்தால்...
முகநூலில் ஆர்.கே. நகரில் இன்று காலை முதல் போட்ட பதிவுகள்.-------------ஜனநாயகம்..?————பணநாயகம் வென்றது.பணத்தில் படுத்துறங்கும் தன்மானமில்லாத மக்கள்.———————-ஜனநாயகம், அரசியல் என்பது பணம் வாங்கும் வாக்காளரை வைத்து தான். ——————காசின்(மக்களின்) தீர்ப்பே...
Hampi #KSRadhakrishnanpostings #KSRpostings *கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 23-12-2017
கந்துவட்டியைத் தடை செய்ய சட்டமேதும் இல்லையா என்ற அப்பாவித்தனமான கேள்வி எழலாம். இருக்கிறது. கந்துவட்டியை ஏட்டளவில் தடை செய்யும் ‘தமிழ்நாடு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் – Tamil...
தமிழ்நாட்டில் சென்னை மாநகர் நீங்கலாக 32,24,000 ஏக்கரில் விவசாயமும், தோட்டக் கலைப் பயிர்களும் செய்யும் 15,37,000 விவசாயிகள் தங்களை காப்பீடுத் திட்டத்தில் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பிரதமரின்...
The very foundation of the English constitution is based in conflict. Magna Carta, the basis of much English law, was...