Month: June 2018

நீ நல்லவனாக இரு!எல்லோருமே நல்லவர்கள் என நம்பி விடாதே!!

நீ நல்லவனாக இரு!எல்லோருமே நல்லவர்கள் என நம்பி விடாதே!!*****நமக்கும் காலம் வரும் என நம்பிக்கை கொள்.....எந்த வலியும் மறையும்!*****வலியை தாங்கும் வலிமை கொண்டு விட்டால்; நேரம், காலம்,...

கரிசல் இசை வித்வான் கழுகுமலை கந்தசாமி மறைவு.

————————————————கரிசல் மண்ணில் வில்லடி வித்வான் பிச்சக்குட்டி, கழுகுமலை கந்தசாமி போன்றவர்கள் கடந்த 1950களில் இருந்து இசை மேடைகளில் பங்கேற்றவர்கள். கழுகுமலை கந்தசாமிக்கு 92 வயதிருக்கும் என்று நினைக்கிறேன்....

ராணுவம் #ஈழத்_தமிழர்கள்

கடந்த 26/06/2018 அன்று இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 160 பேரை இந்தியாவின் செலவிலே இந்திய விமானப் படை புத்தகயாவிற்கு அழைத்துவந்து புண்ணியம் தேடி கொடுத்துள்ளது...

அணை_பாதுகாப்பு_மசோதா

அணை பாதுகாப்புச் சட்டம் குறித்து பிபிசி தமிழ் இணையத்தில் எனது பத்தி வெளியிட்டுள்ளனர். அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள பிரச்சனைகள் குறித்து பல்வேறு தரவுகளோடு எழுதியுள்ளேன். அந்த...

மேற்கு தொடர்ச்சி மலைப் பிரச்சனை – தமிழகம் அமைதி காக்கின்றது.

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் இயற்கைச் சூழலை பாதுகாக்கவும், அப்பகுதியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கவுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரானது குஜராத்தில்...

#பி_வி_நரசிம்மராவ்

*முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம், அவமரியாதை, புறக்கணிப்பு.......நாமெல்லாம் எங்கே?*-------------------------------------இன்று (28/06/2018) முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் பிறந்த தினம். இந்தியாவில் புதிய பொருளாதராக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தாராளமயமாக்கலுக்கு...

தாஸ்கண்ட் மாநாட்டில் அன்றைய பிரதமர் சாஸ்திரி கலந்து கொண்ட குறும்படம்.

அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து உயிர்மை தொலைக்காட்சி யூ-டியூப்பில் எனது பதிவு.

அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து உயிர்மை தொலைக்காட்சி  யூ-டியூப்பில் எனது பதிவு.

* திருநெல்வேலி தேர்த்திருவிழா. அன்றும், இன்றும்*

----------------------------------இன்றைக்கு பிரசித்திப் பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேர்த் திருவிழா. விடுதலைப் போராட்டத்தின் போது அந்த தேரில் தேசியக் கொடியை கட்டி தேர்த்திருவிழா நடந்த காலங்கள் எல்லாம்...

கருத்துலகம்

எல்லோரும் கருத்துக்களைப் பகிர உரிமைகள் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. கடந்த காலத்தில் 1983 காலக்கட்டத்தில்  மனித உரிமை ஆர்வலரும், ஓய்வு பெற்ற நீதிபதியான தார்குன்டே சென்னையில் தாக்கப்பட்ட...

Show Buttons
Hide Buttons