Month: September 2019

#கீழடி

#கீழடி ———-கீழடி தமிழ் மண்ணின் தொன்மையை சொல்கின்ற பண்டைய நாகரீக கூறுகளின் சாட்சியங்கள் ஆகும். மூத்தகுடி தமிழ் என்பதற்கான அடையாளமாகும். இதில் அகப்புற சிக்கல்கள் இல்லாமல் பொதுவாக அணுகவேண்டும்....

வறட்சி, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சாதகமாக முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறட்சி, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சாதகமாக முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. --------------------------------------- வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் அனைவருக்குமே விவசாயக்...

#ஐநா_மனித_உரிமை_ஆணையத்தில் (#UNHRC)ஈழத்தமிழர் குறித்தான என்னுடைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

————————————————ஐ.நா. மனித உரிமை ஆணையம் 42வது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி கடந்த 27ஆம் தேதி முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்ல...

தமிழக – கேரள முதல்வர்கள் சந்திப்பால் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை

தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பால் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை சுமூக உடன்பாட்டுக்கு வருமா?தமிழக-கேரளத்தின் கூட்டுறவின் அடையாள சின்னங்களாக இருப்பது தான் பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டம்...

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டுமென்ற என் பதிவை படித்துவிட்டு சஞ்ஜீவ் சன்யால் என்ன பேசினார், நீங்கள் அதை மறுத்ததும் தெளிவாக இருந்தது. சஞ்ஜீவின் பேச்சை குறிப்பிட வேண்டுமென்று...

கீழடி.

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தான அறிக்கை கீழடி குறித்தான அறிக்கை வெளியாகியுள்ளது. இன்னும் பல தரவுகள் வெளிப்படையாக அக்கறையோடு வெளிச்சத்துக்கு வர அரசு இயந்திரங்கள் முயற்சிக்க வேண்டும்.  இங்கே...

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில்…

இன்று (29-09-2019) கி.ரா. அவர்களின் துணைவியார் திருமதி கணவதி அம்மாள் அவர்கள் மறைந்து 5வது நாளில் நடுநாட்டின்(பழைய தென்னாற்காடு மற்றும் புதுச்சேரி) முக்கியமான மரமான பலா மரச்...

Show Buttons
Hide Buttons