Month: November 2019

அரசியல்_சூதும்_வாதும் #வீர_மாராட்டியம்.. மகாராஷ்டிர அரசியல் அவலம்…… அன்றும் இன்றும் ‘பவர்-பவார் பாலிடிக்ஸ்’

#அரசியல்_சூதும்_வாதும் #வீர_மாராட்டியம்..மகாராஷ்டிர அரசியல் அவலம்......*******************************ஜனநாயகம் என்கிற சொல்லுக்கு அதிர்ச்சியூட்டும் புது அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிர அரசியல்.அங்கு சட்டமன்றத் தேர்தல் நடந்தது சென்ற மாதம் 21 ஆம் தேதி....

#முரசொலி_மாறன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். #சில_நிகழ்வுகள

————————————————-தலைவர் கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும்நிறைய வாக்குவாதம் வரும். கோபமாக பேசிவிட்டு மாறன் அவர்கள் கலைஞரின் வீட்டின் அருகில் இருந்த தனது வீட்டிற்கு சென்றுவிடுவார். தயாளு அம்மையார் உணவு...

சந்தை_அரசியல்_ஜனநாயகம் (marketing political democracy)

#சந்தை_அரசியல்_ஜனநாயகம்(marketing political democracy) இதனால் அறியப்படும் நீதி (அநீதி)யாதெனில்;அரசியலில் அறத்தை எதிர்பார்க்கக் கூடாது.நெறியற்ற எந்த கீழ்தரமான முறையிலும் வெற்றி பெற வேண்டிதான் இலக்கு.அப்படி வென்றவன் நல்லவன், வல்லவன்,நேர்மையானவீரன்,புனிதமானவன் என...

பாரதி (பாஞ்சாலி சபதம்)

போரினில் யானை விழக்கண்ட - பலபூதங்கள் நாய்நரி காகங்கள் - புலைஓரி கழுகென்றிவை எல்லாம் - தமதுள்ளம் களிகொண்டு விம்மல்போல் - மிகச்சீரிய வீமனைச் சூதினில் -...

லூர்து நாதன் -பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின்  ரசாயன பேராசிரியர் எ. சீனிவாசன் 1972 இல் காவல் துறையால் தாக்கப்பட்டார்.அதை கண்டித்து அப்போது மாணவர்கள் கொதித்து எழுந்தோம் ! பேரணியாக...

தென்காசி_மாவட்டமாக_உதயமானது :

#தென்காசி_மாவட்டமாக_உதயமானது :-------------------------------------நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி.(வரைபடம்-திருநெல்வேலி மாவட்டம் 1940களில் .Then Tirunelveli district-1940s.)தென்காசியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 33வது புதிய  மாவட்டமாக அமைகிறது தென்காசி.புதிய...

Show Buttons
Hide Buttons