தமிழக_நீர்நிலைகள்
#தமிழக_நீர்நிலைகள்----------------------தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கருத்தரங்கங்களும் நடத்தி வருகின்றேன். தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்ற போது...

