Month: December 2019

“தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் – 23”

இன்று விவசாயிகள் தினம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

சாமானியர்களுக்கு தான் புரியும்.

#டெல்லி_தாரியா_கஞ்ச் பகுதியில் பனிவிழும் நேரத்தில் காலணி பாலீஷ் போடும் தொழிலாளியும் அருகே அவருடைய மகன் பள்ளிப் பாடத்தை கற்பதும்.... இதிலுள்ள அர்த்தங்களும் செய்திகளும் சாமானியர்களுக்கு தான் புரியும்.கே. எஸ்....

#என்ன_கூத்து_என்று_தெரியவில்லை. இலங்கையில் #அம்மன்தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99 வருட குத்தகை

#என்ன_கூத்து_என்று_தெரியவில்லை. இலங்கையில் #அம்மன்தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99 வருட குத்தகை ————————————————இலங்கையில் கோத்தபய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அம்மன் தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99...

வி_கே_கிருஷ்ணமேனன் #அண்ணாவுக்கு #முக்கிய_கடிதம்

#வி_கே_கிருஷ்ணமேனன் #அண்ணாவுக்கு#முக்கிய_கடிதம்————————————————-பாதுகாப்பு அமைச்சராகவும், காமன்வெல்த் மற்றும்  ஐநா சபையில்  இந்திய பிரதிநிதியாகவும், சீனா மற்றும் அண்டை நாட்டு எல்லை பிரச்சினை போன்றவற்றை கையாண்ட  *வி.கே.கிருஷ்ண மேனன்*, நேரு...

#திருப்பாவை #கோதைமொழி

#திருப்பாவை#கோதைமொழி 06.மார்கழி " *வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை* "புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,கள்ளச்...

விவசாயிகளின்_எழுச்சி_தலைவர் #நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள்

#விவசாயிகளின்_எழுச்சி_தலைவர் #நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள்  இன்று (21-12-2019) கோவை வையம்பாளையத்தில் உள்ள வேளாண் தலைவர் நாராயணசாமி அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவரதுநினைவிடத்தில் அளித்த தொலைக்காட்சி...

விவசாயிகளின்_எழுச்சி_தலைவர் #நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள் இன்று…….(21-12-2019)

#விவசாயிகளின்_எழுச்சி_தலைவர்#நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள் இன்று.......(21-12-2019)21/12/1984விவசாய போராட்டங்களை முன்னெடுத்து அவர் நடத்தியபோது,கல்லூரிகளில்  மாணவர் அமைப்புகளை   அடியேன் ஏற்படுத்தினேன் .சென்னைக்கு வந்தால் சுவாகத், Old woodlands ஹோட்டலில்...

#திருப்பாவை #கோதைமொழி

05.மார்கழி  " *தூயோமாய் வந்து,தூமலர் தூவித் தொழுது* "மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,தாயைக் குடல்...

Show Buttons
Hide Buttons