உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது... உழவர் தலைவர்...
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது... உழவர் தலைவர்...
கடந்த 18.09.2014 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ முதல் பக்கத்தில், ‘Chennai's oldest telephone line is ringing loud and clear at 100’...
பிரம்மராஜன் நவீன தமிழ் இயக்கத்தின் முக்கிய புள்ளி. கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், மீட்சி சிற்றிதழின் ஆசிரியர். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாங்குற அற்புத பணிகளை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு...
வட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது ‘அகஸ்தியா’ திரையரங்கம். இத்திரையரங்கம் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டு முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’...
மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களை காட்டும் வரைபடம் இது. தமிழ்நாட்டில் 1967ல் இருந்து இருமொழிக் கொள்கை என்ற நடைமுறை. 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் மொழிக்...
சில அரசியல் தலைவர்களுடைய நீதிமன்ற அவமதிப்பும் தண்டனைகளும் உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு.ஒரு ரூபாய் அபராதம்.கட்ட தவறினால் மூன்று மாத சிறைவாசம்.மூன்று வருடம் வழக்காட தடை. கடந்த...
பிரணாப் முகர்ஜி என்றால் இந்திய குடியரசுத் தலைவர். 2001ல் இருந்து காங்கிரசின் முக்கிய தலைவர், மத்திய அமைச்சர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டார் என்ற...
மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக உருவாக வேண்டும் என்று ஒருபுறம் விவாதங்கள் நடக்கின்றன. இதைக் குறித்து சற்று பின்நோக்கி பார்த்தால், 1981ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு...
ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி...
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர்...