Farmers with small land holding produce almost 80% of food supply in Asia and Africa. However majority of world’s undernourished people are also the same farmers. Credit availability and market access can be key to dealing with this paradox.Do you agree? 
தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, இராமநாதபுர மாவட்ட சாயல்குடி உள்ளடங்கிய கரிசல் மண்ணில் மிளகாயும், பருத்தியும், சூரியகாந்தியும், மிளகாயில் ஊடுப்பயிராக வெங்காய பயிர் செய்வது உண்டு.
ஆனால், இந்த வருடம் மழையில்லாமல் சரியான வெள்ளாமை இல்லாமல் ஆகிவிட்டது. விளைந்த மிளகாய்க்கும் விலை இல்லை.கிணற்றில் தண்ணீர் உரிய  அளவு  செடிகளுக்கு கிடைக்காததால் தகுந்த விளைச்சல் இல்லை .வழக்கமாக ஏக்கருக்கு 10முதல் 13குவிண்டால் கிடைக்கும் .ஆனால் தற்போதுஅதிகபட்சமாக  5குவிண்டால் வரை கிடைக்கும் .கடந்த ஆண்டு குவிண்டால்  ரூபாய் 12 ஆயிரம் விலை போனது .தற்போது ரூபாய் 6.500 விலை போகிறது .
படம் :கடலையூர் விவசாயி செல்வராஜ்
#Agriculture #Sustainability
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2017

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons