KS Radhakrishnan

வட சென்னை – ‘அகஸ்தியா’

வட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது ‘அகஸ்தியா’ திரையரங்கம். இத்திரையரங்கம் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டு முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’...

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்

மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களை காட்டும் வரைபடம் இது. தமிழ்நாட்டில் 1967ல் இருந்து இருமொழிக் கொள்கை என்ற நடைமுறை. 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் மொழிக்...

பிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்

சில அரசியல் தலைவர்களுடைய நீதிமன்ற அவமதிப்பும் தண்டனைகளும் உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு.ஒரு ரூபாய் அபராதம்.கட்ட தவறினால் மூன்று மாத சிறைவாசம்.மூன்று வருடம் வழக்காட தடை. கடந்த...

பிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்

பிரணாப் முகர்ஜி என்றால் இந்திய குடியரசுத் தலைவர். 2001ல் இருந்து காங்கிரசின் முக்கிய தலைவர், மத்திய அமைச்சர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டார் என்ற...

இரண்டாம் தலைநகராக மதுரை…

மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக உருவாக வேண்டும் என்று ஒருபுறம் விவாதங்கள் நடக்கின்றன. இதைக் குறித்து சற்று பின்நோக்கி பார்த்தால், 1981ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு...

ஓமாந்துரார் ஒரு வரலாறு

ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி...

இலங்கை தேர்தல், இனி என்ன?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர்...

ஈழத் தமிழர் சிக்கலில் 1833ல் இருந்து வரலாற்று ரீதியாக இதுவரை நடந்த நிகழ்வுகளின் தரவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு பிணை வாங்கிய பிரச்சினையில் திரு. நெடுமாறனும் நானும் முனைப்பு காட்டியதை...

கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர்

—————————————-அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர். சென்னையில் உள்ளவர்களின் நீராதாரம் இம்மலையிலிருந்தே கிடைக்கிறது.கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி...

தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவு கைது.. தமிழக அரசியலில் வரலாற்றுப் பிழை – டெசோ – தொடர் 16

தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பு (TESO) 07.05.1985ல் துவக்கப்பட வேண்டும் என்று கலைஞர், நெடுமாறன், வீரமணி, முரசொலி மாறன் ஆகியோர் கோபாலபுரத்தில் அமர்ந்து பேசும்பொழுது உடனிருந்தேன். முறையான...

Show Buttons
Hide Buttons