பாஞ்சாலி சபதம்

0
“சொல்லவுமே நாவு துணியவில்லை, தோற்றிட்டார்
எல்லாரும் கூடியிருக்கும் சபைதனிலே,
நின்னையழைத்து வர நேமித்தான் எம்மரசன்” என்ன உரைத்திடலும், “யார் சொன்ன வார்த்தையடா?
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் 
என்னை அழைக்கின்றாய்?” என்றாள்; அதற்கவனும்
“மன்னன் சுயோதனன் தன் வார்த்தையினால்” என்றிட்டான்…..
– மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)
Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons