Columns

யாராக இருந்தாலும் அவரும் நம்மை போல் இன்னொரு மனிதரே. அதை தவிர எதுவும் இல்லை. அக்னி என்ற நெருப்புக்கு மட்டும்தான் தன்னோடு சேர்ந்ததை பிரவகமாக பெரு நெருப்பாக...

ksrpost

புஞ்சையும் நஞ்சையும்இந்த பூமியும் சாமியும்… வாய்க்காலையும்வயல் காட்டையும்படைத்தாள் எனக்கெனகிராம தேவதை தெம்மாங்கையும்தெருக்கூத்தையும்நினைத்தால் இனித்திடும்வாழும் நாள் வரை……

மங்கள_கிழார்

மங்கள கிழாரை பற்றி கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. காட்சிக்கு, சற்று இசை மேதை விளாத்திகுளம் சாமி போல் இருப்பார்.தன்னலமற்ற வாழ்வை வாழ்ந்த தியாகி, துறவு போல...

கரிசல்காட்டில்_மத_நல்லிணக்கம்மத_
ஒற்றுமைக்கு_ஒரு_திருவிழா..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் வானம் பார்த்த கரிசல் கந்தக பூமி,வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு...

இருப்பவனை புனிதன் என்றும் இல்லாதவனை இழிபிறவி என்றும் வகைப் படுத்தும் ஓர் காரணிகள் அதிகாரம்,பணம்..! தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டியஎல்லாமரியாதையும்,தகுதியில்லாதவர்களுக்குசுலபமாக கிடைத்து விடுகிறது..!! நம்மை எதிர்க்க தகுதிஇல்லாதவர்கள்விமர்சனங்களை குப்பையில்போடுவது நல்லது....

தமிழ்நாடு என்ன கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் வடிகாலா?——————————————————-

முல்லைப்பெரியாறு முல்லைப் பெரியாறு மூலமாக தமிழகத்திற்கு அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு...

நாராயணசாமிநாயுடு விவசாய வாழ்வுரிமைப் போராளி பிறந்த நாள் .

இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை...

இராஜபாளையம் சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - சிவகாசி இடையே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சிமென்ட்ஸ் உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்கள் இருப்பது 1966-இல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில்...

Show Buttons
Hide Buttons